காவல் உதவி ஆணையர் அம்பத்தூர் சரகம் மதிப்புக்குரிய.E கனகராஜ் அவர்களை சந்தித்தபோது சேவரத்னா முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர்& நிறுவனத் தலைவர் மற்றும் ஊடகம் செயலாளர்& பத்திரிகை நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் சென்னை மாவட்டம்

எல்லா புகழும் இறைவனுக்கே

காவல் துணை ஆணையர் மயிலாப்பூர் மதிப்புக்குரிய. திஷா மிட்டால் I.P.S. அவர்களை சந்தித்த போது சேவரத்னா முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர்& நிறுவனத் தலைவர் மற்றும் ஊடகம் செயலாளர் &பத்திரிகை நிருபர், சமூக ஆர்வலர் சென்னை மாவட்டம்

எல்லாப்புகழும் இறைவனுக்கே

சென்னை பெருநகர காவல் அடிஷ்னல் கமிஷனர் மதிப்புக்குரிய செந்தில்குமார் .I.P.S. இ. கா .ப. அவர்களை சந்தித்தபோது சேவரத்னா முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர்& நிறுவனத் தலைவர் மற்றும் ஊடகம் செயலாளர் & பத்திரிக்கை நிருபர், சமூக ஆர்வலர் சென்னை மாவட்டம்

எல்லா புகழும் இறைவனுக்கே

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிர்குரிய திரு. சதாசிவம். MLA . அவர்களை நிகழ்ச்சியின் போது சந்தித்த போது சேவரத்னா முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர்& நிறுவனத் தலைவர் மற்றும் ஊடகப் செயலாளர் &பத்திரிகை நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் சென்னை மாவட்டம்

மதிப்பிற்குரிய தமிழக காவல் இயக்குனர் சங்கர் ஜிவால். ஐ.பி.எஸ்.இ.கா.பா.அவர்களை சேவரத்னா& முனைவர்: எம்.முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர்& நிறுவனத் தலைவர் மற்றும் ஊடகச் செயலாளர் மற்றும் பத்திரிகை நிருபர். நேரில் சந்தித்து சட்ட மேதை டாக்டர் பாபா சாகிப் அம்பேத்கரின் சட்ட புத்தகத்தை வழங்கினார்….

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…..

இறைவனின் திருப்பெயரால் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரும் மீதும் நீடி நிலவட்டுமாக உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.....   இன்று. 05--9-2022. திங்கள் கிழமை சிறப்பு குழந்தைகள் சமுதாய சார்ந்த மறுவாழ்வு மையம் டிஎன் எஸ் சி பி கண்ணகி நகர் சென்னை 97 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் https://uthavumullangalfoundation.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Video-2024-05-31-at-10.47.19-AM-1.mp4 https://uthavumullangalfoundation.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Video-2024-05-31-at-10.47.19-AM.mp4 https://uthavumullangalfoundation.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Video-2024-05-31-at-10.47.20-AM.mp4 மதியம் 12-30 அளவில் மதிய உணவு வெஜிடேபிள் பிரியாணி ஆனியன் பச்சடி முட்டை . மற்றும்[.....]

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும் இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு…. இறைவனின் மாபெரும் கிருபையால் இருபத்தி ஒன்றாவது ( 21)மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் வாங்கி தரப்பட்டது …..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 21-5-2024 செவ்வாய் கிழமை.... தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும் இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு.... இறைவனின் மாபெரும் கிருபையால் இருபத்தி ஒன்றாவது ( 21)மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட[.....]

தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 6-4-2024..... தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...[.....]

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று எட்டாவது (9) மாதம் வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டது ….

இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 6-4-2024...... சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று எட்டாவது (9) மாதம் வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டது[.....]

கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது ….

இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது அதைப்போல இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .... இதற்கு பொருளாதாரம் தந்து உதவிய நல் உள்ளங்களுக்கும்[.....]