சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக இந்த மாதமும் பணம் அனுப்பப்பட்டது…

இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 10-2-2024 சனிக்கிழமை.... சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது அதைப்போல இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .... இதற்கு பொருளாதாரம் தந்து உதவிய [...]

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் யாருடைய ஆதரவு இன்றி தனியாக வசிக்கும் வயதான அம்மாவிற்கு மருத்துவ உதவியாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது……

இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒருமனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 9-2-2024 வெள்ளிக்கிழமை.... சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் யாருடைய ஆதரவு இன்றி தனியாக வசிக்கும் வயதான அம்மாவிற்கு மருத்துவ உதவியாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது...... இதற்கு பொருளாதாரம் தந்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் ...[.....]

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு இந்த மாதமும் பணம் வழங்கப்பட்டது…

இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 3-2-2024 சனிக் கிழமை...... சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று ஆறாவது மாதம் வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்[.....]

தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 2-2-2024 வெள்ளிக்கிழமை.... தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன்[.....]

8-1-2024 சென்னையில் டிடிகே ராதா கிருஷ்ணன் சாலை,ஜெமினி பாலம் மற்றும் திருவல்லிக்கேணி ரயில் நிலையம் போன்ற இடங்களில் வசிக்கும் 100 நபர்களுக்கு ஒரு பெரிய பிரட் பாக்கெட் மற்றும் 500 மில்லி தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது….

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக.... 8-1-2024 சென்னையில் டிடிகே ராதா கிருஷ்ணன் சாலை மற்றும் ஜெமினி பாலத்தின் கீழ் மற்றும் திருவல்லிக்கேணி ரயில் நிலையங்களிலும் மழையின் காரணமாக வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கும் .முதியோர்களுக்கும்.பெரியவர்களுக்கும் .சிறியவர்களுக்கும்.பெண்களுக்கும்.மற்றும் மாற்று திறனாளி களுக்கும் என[.....]

தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 3-1- 2024 புதன் கிழமை... தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை[.....]

பூந்தமல்லி பேருந்து நிலையம்,வளசரவாக்கம்,விருகம்பாக்கம், வடபழனி,அரும்பாக்கம்,கோயம்பேடு மற்றும் ஜெமினி பிரிட்ஜ் போன்ற பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு 300 போர்வைகள் மற்றும் 200 பட்டர் பிஸ்கட் & நெய் பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் 500 மில்லி தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக..... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக.... 1-1-2024 திங்கள் கிழமை இரவு சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் மற்றும் வளசரவாக்கம் மற்றும் விருகம்பாக்கம் மற்றும் வடபழனி பஸ் டிப்போ மற்றும் அரும்பாக்கம் மற்றும் கோயம்பேடு ரவுண்டானா மற்றும் ஜெமினி பிரிட்ஜ் மற்றும் டிடிகே ராதா கிருஷ்ணன்[.....]

மதிய உணவு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது

இறைவனின் திருப்பெயரால் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரும் மீதும் நீடி நிலவட்டுமாக இன்று. 05–9-2022. திங்கள் கிழமை சிறப்பு குழந்தைகள் சமுதாய சார்ந்த மறுவாழ்வு மையம் டிஎன் எஸ் சி பி கண்ணகி நகர் சென்னை 97 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மதியம் 12-30 அளவில் மதிய உணவு வெஜிடேபிள் பிரியாணி ஆனியன் பச்சடி முட்டை . மற்றும் கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது (21) மாணவ மாணவிகளுக்கு கல்வி[.....]

பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…. இன்று 30- 8-2022 செவ்வாய்க்கிழமை இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பூந்தமல்லி ஒன்றியம் கண்ணப்பாளையம் திருவள்ளுர் மாவட்டம் (40) மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது சானி டைசர் கொண்டு கைகளை சுத்தப் படுத்தி முகக்கவசம் வழங்கி ….. சிற்றுண்டியாக : நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் (500) எம்.எல் தண்ணீர் பாட்டிலும் அனைவருக்கும் வழங்கப்பட்டு….. (40 )[.....]

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கல்வி உபரகாரணங்கள் வழங்கப்பட்டது…

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…. இன்று 26- 8-2022 வெள்ளிக் கிழமை 50 மாற்றுத் திறனாளி குடும்பத்தில் இருக்க கூடிய மாணவ மாணவிகளுக்கு கல்வி சம்பந்தமாக…. சானி டைசர் கொண்டு கைகளை சுத்தப் படுத்தி முகக்கவசம் வழங்கி ….. சிற்றுண்டியாக : நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் (500) எம்.எல் தண்ணீர் பாட்டிலும் அனைவருக்கும் வழங்கப்பட்டு…..50 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உபகரண பொருட்கள் 1.)[.....]