இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன் 5:32) ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்' 17-6-2024 திங்கட்கிழமை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகில் பக்ரித் பண்டிகை தினத்தன்று மதிய உணவாக [...]
இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 4-6-2024 செவ்வாய்க்கிழமை சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று 10 வது மாதம் வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 4-6-2024 செவ்வாய் கிழமையன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு[.....]
இறைவனின் திருப்பெயரால் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரும் மீதும் நீடி நிலவட்டுமாக உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... இன்று. 05--9-2022. திங்கள் கிழமை சிறப்பு குழந்தைகள் சமுதாய சார்ந்த மறுவாழ்வு மையம் டிஎன் எஸ் சி பி கண்ணகி நகர் சென்னை 97 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் https://uthavumullangalfoundation.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Video-2024-05-31-at-10.47.19-AM-1.mp4 https://uthavumullangalfoundation.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Video-2024-05-31-at-10.47.19-AM.mp4 https://uthavumullangalfoundation.com/wp-content/uploads/2024/06/WhatsApp-Video-2024-05-31-at-10.47.20-AM.mp4 மதியம் 12-30 அளவில் மதிய உணவு வெஜிடேபிள் பிரியாணி ஆனியன் பச்சடி முட்டை . மற்றும்[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 21-5-2024 செவ்வாய் கிழமை.... தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும் இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு.... இறைவனின் மாபெரும் கிருபையால் இருபத்தி ஒன்றாவது ( 21)மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 6-4-2024..... தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...[.....]
இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 6-4-2024...... சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று எட்டாவது (9) மாதம் வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டது[.....]
இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது அதைப்போல இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .... இதற்கு பொருளாதாரம் தந்து உதவிய நல் உள்ளங்களுக்கும்[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன் 5:32) 20-4-2024 சனிக்கிழமை.... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... சென்னையில் திருவெற்றியூர் மற்றும் தண்டையார்பேட்டை.மற்றும் கொருக்குப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம்.மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்.... மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்...[.....]









Recent Comments