உதவும் உள்ளங்கள் பவுண்டேஷன் சார்பாக

இறைவனின் திருப்பெயரால் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நீடித்து நிலவட்டுமாக.. 29.06.2021 செவ்வாய்க்கிழமை காலை10 மணி அளவில்.. (மதுரைவாயில் உட்பட்ட ஆலப்பாக்கம் பகுதியில்) 50 மாற்றுத் திறனாளிகளுக்கு 1) சமூக இடைவெளியை ஏற்படுத்தி 2) சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தி 3) முகக் கவசம் வழங்கி 4) சிற்றுண்டி மற்றும் 500 ml தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது.. மேலும் 5) 10 கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.. [...]

இறைவனின் திருப்பெயரால்

சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நீடித்து நிலவட்டுமாக.. பத்திரிக்கை நண்பர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் சார்பாக.. 29.06.2021 செவ்வாய்க்கிழமை காலை10 மணி அளவில்.. (மதுரைவாயில் உட்பட்ட ஆலப்பாக்கம் பகுதியில்) 50 மாற்றுத் திறனாளிகளுக்கு 1) சமூக இடைவெளியை ஏற்படுத்தி 2) சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தி 3) முகக் கவசம் வழங்கி 4) சிற்றுண்டி மற்றும் 500 ml தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டது.. மேலும் 5) 10 கிலோ அரிசி மற்றும் ஒரு மாதத்திற்கு[.....]

சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் நிலையில் இந்த மாதமும்இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது ….

இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 2-10-2023 திங்கள் கிழமை..... சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது அதைப்போல இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .... இதற்கு பொருளாதாரம் தந்து[.....]

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று முதல் மாத வாடகை பணமாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டது …

இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 2-10- 2023திங்கட்கிழமை ...... சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று முதல் மாத வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டது .... இதைப் போன்றே மாதம் மாதம் வழங்குவதற்கு இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.....[.....]

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும் இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு பதிமூன்றாவது மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் வாங்கி தரப்பட்டது …..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 16-9-2023 சனி கிழமை..... தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும் இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு.... இறைவனின் மாபெரும் கிருபையால் பதிமூன்றாவது மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் வாங்கி தரப்பட்டது ..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில்[.....]

சென்னை திருவெற்றியூர்,தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் வசிக்கும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் சிரமத்தில் உள்ளவர்கள் என எட்டு குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்து கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது….

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 17-9-2023 ஞாயிற்றுக் கிழமை..... சென்னையில் திருவெற்றியூர் மற்றும் தண்டையார்பேட்டை.மற்றும் கொருக்குப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்.... மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்... பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்.... மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் பெற்றோர் மற்றும் சிரமத்தில் உள்ளவர்கள் மற்றும்[.....]

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு வயது பெண் குழந்தைக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு தலையில் மூன்று ஆப்ரேஷன் செய்து மேலும் ஒரு ஆபரேஷன் நடந்துள்ளது. அந்த குழந்தைக்கு மருத்துவ உதவியாக 2000 ( இரண்டாயிரம் ரூபாய்) வழங்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்.... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக...... இன்று 26-7-2023 சென்னை.... திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு வயது பெண் குழந்தைக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு தலையில் மூன்று ஆப்ரேஷன் செய்த நிலையிலும் தலையில் நீர் சுரந்து கொண்டிருக்கிறது மேலும் சென்னை பூந்தமல்லியில் இருக்கும் சவிதா ஹாஸ்பிடலில் மறுபடியும் பதினைந்து நாட்களுக்கு முன் ஆப்ரேஷன் நடந்து உள்ளது .....தயவு[.....]

சென்னை மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் என ஒன்பது குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்து கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது….

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 13-7-2023 வியாழக்கிழமை....... சென்னையில் திருவெற்றியூர் மற்றும் தண்டையார்பேட்டை.மற்றும் கொருக்குப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம்.மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்.... மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்... பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்.... மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் பெற்றோர் மற்றும் சிரமத்தில் உள்ளவர்கள் என்று[.....]

சென்னை ரெட்ஹில்ஸ் என்ற இடத்தை சேர்ந்த அருட்செல்வம் என்ற 12 ம் வகுப்பு முடித்து மேற் படிபுக்காக கல்லூரி சேர்வதற்காக கல்வி உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) மாணவனுக்கு வழங்கப்பட்டது….

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 15-4-2023 சனிக்கிழமை .... சென்னை ரெட்ஹில்ஸ் என்ற இடத்தை சேர்ந்த அருட்செல்வம் என்ற 12 ம் வகுப்பு முடித்து மேற் படிபுக்காக கல்லூரி சேர்வதற்காக கல்வி உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) மாணவனுக்கு வழங்கப்பட்டது..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.[.....]

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு வயது பெண் குழந்தைக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு தலையில் இரண்டு ஆப்ரேஷன் நடந்தது.அந்த குழந்தைக்கு மருத்துவ உதவியாக 5000 ( ஐந்தாயிரம் ரூபாய்) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்.... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக...... இன்று 9-4-2023 சென்னை.... திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு வயது பெண் குழந்தைக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு தலையில் இரண்டு ஆப்ரேஷன் செய்த நிலையிலும் தலையில் நீர் சுரந்து கொண்டிருக்கிறது மேலும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் மறுபடியும் நேற்று ஒரு ஆப்ரேஷன் நடந்து உள்ளது ....[.....]