இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 19-4-2023 புதன் கிழமை.... சென்னை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்.... மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்... பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்.... மாற்றுத்திறனாளிகள்.... மற்றும் சிரமத்தில் உள்ளவர்கள் என்று முப்பது குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்து கிலோ மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..... https://uthavumullangalfoundation.com/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-22-at-6.57.31-PM.mp4 இதற்கு பொருளாதாரம் [...]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 26-4-2023 புதன் கிழமை... சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கும் சகோதரி கேன்சர் நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு கடைசி என்கிற நிலையில் இருக்கிறார்.... அவருக்கு மருத்துவ உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) வழங்கப்பட்டது.... மேலும் அந்த சகோதரிக்கு இறைவனிடத்தில் அதிக அதிகமாக துஆ செய்யுமாறும் மேலும் அந்த சகோதரிக்கு தங்களால் முடிந்த உதவியை நேரடியாகவோ[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 26-4-2023 புதன் கிழமை... வடசென்னை பகுதியில் வசிக்கும் சகோதரருக்கு பிளட் கேன்சரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு சிறு குழந்தைகள் உள்ளது பொருளாதாரத்தால் மிகவும் சிரமப்பட்டு வரும் அவருக்கு மருத்துவ உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) வழங்கப்பட்டது.... மேலும் மாத மாதம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளோம்....[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 22-4-2023 சனிக்கிழமை..... சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் அம்பேத்கர் சிலை அருகில் ரம்ஜான் பண்டிகை தினத்தன்று மதிய உணவாக சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கும்.... மாற்று திறனாளிகளுக்கும் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும்....வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பெரியோர்கள்.சிறியவர்கள் என்று 600 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் பைனாப்பிள் கேசரி.மற்றும் தண்ணீர் பாட்டில்[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 3-12- 2023 ஞாயிற்றுக்கிழமை.... தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய[.....]
இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 6-12-2023புதன்கிழமை ...... சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று மூன்றாவது மாதம் வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டது .... இதைப் போன்றே மாதம் மாதம் வழங்குவதற்கு இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..... இதற்கு[.....]
இறைவனின் திருப்பெயரால்.... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக..... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக...... 13- 11- 2022 ஞாயிற்றுக்கிழமை.... சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு..... காலையில் வளசரவாக்கம் . வடபழனி ரயில் நிலையம் டி நகர் பேருந்து நிலையம்.மயிலாப்பூர் முண்டக கண்ணகியம்மன் கோவில் ரயில் நிலையம்.மயிலாப்பூர் சீரடி பாபா கோயில்.மற்றும் ஜெமினி பிரிட்ஜ் போன்ற பகுதிகளில் இருக்கும் துப்புரவு பணியாளர்கள்.மற்றும் மாற்று திறனாளிகள் . மற்றும் சாலையோரம் வசிக்க கூடிய[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக..... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 2- 11 - 2022 புதன் கிழமை ..... ( K .11. கோயம்பேடு காவல் நிலையம்) சிறப்பு அழைப்பார்கள்.... திரு .எஸ்.குணசேகரன் ( சட்ட ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆஃப் போலிஸ்) திரு .உமா மகேஸ்வரி ( க்ரைம் இன்ஸ்பெக்டர்) திரு. பூபதி ( எஸ் .ஐ) திரு . பார்த்திபன் ( எஸ்.ஐ )[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக..... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 1-11-2022 செவ்வாய் கிழமை..... சென்னை கோயம்பேடு பகுதியில்... மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசிக்க கூடிய ஏழை மக்களுக்கு 500 ml தண்ணீர் பாட்டிலும் பெரிய பிரட் பாக்கெட்டும் வழங்கப்பட்டது... இதற்கு பொருளாதாரம் தந்து உதவியவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... ( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று[.....]
இறைவனின் திருப்பெயரால்.... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக..... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக.... 20-6-2023 செவ்வாய் கிழமை... சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு..... திருவல்லிக்கேணி ரயில் நிலையம் மற்றும் மெரினா கடற்கரை போன்ற பகுதிகளும் வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கும். முதியோர்களுக்கும் பெரியவர்மற்றும் பெண்கள்.மற்றும் சிறுவர்கள் மற்றும்.மாற்று திறனாளிகள். மற்றும் துப்புரவு பணியாளர்கள். என 150 நபர்களுக்கு பெரிய பிரட் பாக்கெட் மற்றும்[.....]





Recent Comments