திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு வயது பெண் குழந்தைக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு தலையில் மூன்று ஆப்ரேஷன் செய்து மேலும் ஒரு ஆபரேஷன் நடந்துள்ளது. அந்த குழந்தைக்கு மருத்துவ உதவியாக 2000 ( இரண்டாயிரம் ரூபாய்) வழங்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்.... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக...... இன்று 26-7-2023 சென்னை.... திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு வயது பெண் குழந்தைக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு தலையில் மூன்று ஆப்ரேஷன் செய்த நிலையிலும் தலையில் நீர் சுரந்து கொண்டிருக்கிறது மேலும் சென்னை பூந்தமல்லியில் இருக்கும் சவிதா ஹாஸ்பிடலில் மறுபடியும் பதினைந்து நாட்களுக்கு முன் ஆப்ரேஷன் நடந்து உள்ளது .....தயவு [...]

சென்னை மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் என ஒன்பது குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்து கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது….

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 13-7-2023 வியாழக்கிழமை....... சென்னையில் திருவெற்றியூர் மற்றும் தண்டையார்பேட்டை.மற்றும் கொருக்குப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம்.மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்.... மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்... பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்.... மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் பெற்றோர் மற்றும் சிரமத்தில் உள்ளவர்கள் என்று[.....]

சென்னை ரெட்ஹில்ஸ் என்ற இடத்தை சேர்ந்த அருட்செல்வம் என்ற 12 ம் வகுப்பு முடித்து மேற் படிபுக்காக கல்லூரி சேர்வதற்காக கல்வி உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) மாணவனுக்கு வழங்கப்பட்டது….

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 15-4-2023 சனிக்கிழமை .... சென்னை ரெட்ஹில்ஸ் என்ற இடத்தை சேர்ந்த அருட்செல்வம் என்ற 12 ம் வகுப்பு முடித்து மேற் படிபுக்காக கல்லூரி சேர்வதற்காக கல்வி உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) மாணவனுக்கு வழங்கப்பட்டது..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.[.....]

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு வயது பெண் குழந்தைக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு தலையில் இரண்டு ஆப்ரேஷன் நடந்தது.அந்த குழந்தைக்கு மருத்துவ உதவியாக 5000 ( ஐந்தாயிரம் ரூபாய்) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்.... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக...... இன்று 9-4-2023 சென்னை.... திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் என்ற இடத்தில் வசிக்கும் இரண்டு வயது பெண் குழந்தைக்கு மூளை காய்ச்சல் ஏற்பட்டு தலையில் இரண்டு ஆப்ரேஷன் செய்த நிலையிலும் தலையில் நீர் சுரந்து கொண்டிருக்கிறது மேலும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனையில் மறுபடியும் நேற்று ஒரு ஆப்ரேஷன் நடந்து உள்ளது ....[.....]

சென்னை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள், கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள் மற்றும் சிரமத்தில் உள்ளவர்கள் என (30) குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்து கிலோ மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 19-4-2023 புதன் கிழமை.... சென்னை மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்.... மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்... பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்.... மாற்றுத்திறனாளிகள்.... மற்றும் சிரமத்தில் உள்ளவர்கள் என்று முப்பது குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்து கிலோ மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது..... https://uthavumullangalfoundation.com/wp-content/uploads/2023/12/WhatsApp-Video-2023-12-22-at-6.57.31-PM.mp4 இதற்கு பொருளாதாரம்[.....]

சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கும் சகோதரி கேன்சர் நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு கடைசி என்கிற நிலையில் இருக்கிறார். அவருக்கு மருத்துவ உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) வழங்கப்பட்டது….

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 26-4-2023 புதன் கிழமை... சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசிக்கும் சகோதரி கேன்சர் நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு கடைசி என்கிற நிலையில் இருக்கிறார்.... அவருக்கு மருத்துவ உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) வழங்கப்பட்டது.... மேலும் அந்த சகோதரிக்கு இறைவனிடத்தில் அதிக அதிகமாக துஆ செய்யுமாறும் மேலும் அந்த சகோதரிக்கு தங்களால் முடிந்த உதவியை நேரடியாகவோ[.....]

வடசென்னை பகுதியில் வசிக்கும் சகோதரருக்கு பிளட் கேன்சரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மருத்துவ உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) வழங்கப்பட்டது….

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 26-4-2023 புதன் கிழமை... வடசென்னை பகுதியில் வசிக்கும் சகோதரருக்கு பிளட் கேன்சரால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு சிறு குழந்தைகள் உள்ளது பொருளாதாரத்தால் மிகவும் சிரமப்பட்டு வரும் அவருக்கு மருத்துவ உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) வழங்கப்பட்டது.... மேலும் மாத மாதம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்குவதாக அறிவித்துள்ளோம்....[.....]

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் அம்பேத்கர் சிலை அருகில் ரம்ஜான் பண்டிகை தினத்தன்று மதிய உணவாக 600 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் பைனாப்பிள் கேசரி.மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது….

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 22-4-2023 சனிக்கிழமை..... சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் அம்பேத்கர் சிலை அருகில் ரம்ஜான் பண்டிகை தினத்தன்று மதிய உணவாக சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கும்.... மாற்று திறனாளிகளுக்கும் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கும்....வயது முதிர்ந்தவர்கள் மற்றும் பெரியோர்கள்.சிறியவர்கள் என்று 600 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி மற்றும் பைனாப்பிள் கேசரி.மற்றும் தண்ணீர் பாட்டில்[.....]

தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 3-12- 2023 ஞாயிற்றுக்கிழமை.... தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய[.....]

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்ட சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று மூன்றாவது மாதம் வாடகை பணம் வழங்கப்பட்டது

இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 6-12-2023புதன்கிழமை ...... சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று மூன்றாவது மாதம் வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டது .... இதைப் போன்றே மாதம் மாதம் வழங்குவதற்கு இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..... இதற்கு[.....]