சென்னை திருவொற்றியூரில் வசிக்கும் மரபணுக்கள் பாதிக்கப்பட்ட சிறுவருக்காக மருத்துவ உதவியாக ரூபாய் 2௦௦௦ ரூபாவும் மேலும் அவர்கள் குடும்பத்திற்கு தேவையான அரிசி மற்றும் 16 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது…

இறைவனின் திருப்பெயரால்.... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் நீடி நிலவட்டுமாக..... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக.... சென்னை திருவொற்றியூரில் வசிக்கும் மரபணுக்கள் மாற்றம் காரணமாக முகம் சிதைக்கப்பட்டு முகத்தில் எலும்புகள் ஏதும் இல்லாமல் முழுவதும் சில்வர் பிளேட் வைத்து இருக்கும் இந்த சிறுவர்களுக்காக மருத்துவம் உதவியாக இரண்டாயிரம் ரூபாயும் மற்றும் அந்த சிறுவர்களின் வீடு போதிய வசதி இன்றி சுகாதார மற்ற நிலையில் வசித்து வந்ததால் அந்த சிறுவர்களின் உடல் நலனுக்காக மாற்று [...]

சென்னை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரி மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் என (25) குடும்பங்களுக்கு அரிசி மற்றும் 16 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது…

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 13-11-2023 திங்கள் கிழமை.... சென்னையில் திருவெற்றியூர் மற்றும் தண்டையார்பேட்டை.மற்றும் கொருக்குப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம்.மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்.... மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்... பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்.... மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் பெற்றோர் மற்றும் சிரமத்தில் உள்ளவர்கள்[.....]

பண்டிகையை முன்னிட்டு மாற்று திறனாளி, துப்பரவு தொழிலாளி,வாழ்வாதாரமின்றி தவிக்கும் மற்றும் முதியோர் இல்லத்தில் வயதான பெண்மணிகளுக்கும் சேலைகள்,கைலிகள்,நைட்டிகள் மற்றும் பெரிய துண்டுகள் வழங்கப்பட்டது….

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக.... இன்று 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை.... பண்டிகையை முன்னிட்டு மாற்று திறனாளி குடும்பத்தினருக்கும் மற்றும் துப்பரவு தொழிளார்களுக்கும் மற்றும் வீடுகள் இன்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழைய எளிய மக்களுக்கும் மற்றும் முதியோர் இல்லத்தில் வயதான பெண்மணிகளுக்கும் புத்தாடையாக 100 சேலைகள் மற்றும் 60 கைலிகள் மற்றும் 50 நைட்டிகள் மற்றும் பெரிய துண்டு 100 புத்தாடையாக[.....]

சென்னை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் விதவைகள்,மாற்று திறனாளிகள் மற்றும் வாழ்வாதாரமின்றி தவிக்கும் (25) குடும்பங்களுக்கு அரிசி மற்றும் 16 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது….

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 19-12-2023 செவ்வாய் கிழமை.... சென்னையில் திருவெற்றியூர் மற்றும் தண்டையார்பேட்டை.மற்றும் கொருக்குப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம்.மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்.... மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்... பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்.... மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் பெற்றோர் மற்றும் சிரமத்தில் உள்ளவர்கள்[.....]

இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு பதினாறாவது ( 16)மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் வாங்கி தரப்பட்டது…

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 16-12-2023 சனிக்கிழமை..... தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும் இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு.... இறைவனின் மாபெரும் கிருபையால் பதினாறாவது ( 16)மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் வாங்கி தரப்பட்டது ..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில்[.....]

கொருக்குப்பேட்டையை சேர்ந்த மாற்றுதிறனாளியின் தாயாருக்கு இந்த மாதமும் உதவித்தொகை வழங்கப்பட்டது …

இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 15-12-2023 வெள்ளிக்கிழமை..... சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது அதைப்போல இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .... இதற்கு பொருளாதாரம் தந்து உதவிய[.....]

கணவனால் கைவிடப்பட்டு சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு இன்று முதல் மாத வாடகை பணமாகஇரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டது ….

இறைவனின் திருப்பெயரால்…… இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….. 2-9-2023 சனிக்கிழமை …… சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று முதல் மாத வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டது …. இதைப் போன்றே மாதம் மாதம் வழங்குவதற்கு இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…..[…..]

தஞ்சாவூரில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாக இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக….. 4-9-2023 திங்கள் கிழமை….. தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது….. இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய விரும்பினால்[…..]

சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாயாருக்கு இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது ….

இறைவனின் திருப்பெயரால்…… இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….. 1-9-2023 வெள்ளி கிழமை…… சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது அதைப்போல இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது …. இதற்கு பொருளாதாரம் தந்து[…..]

இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு…. பனிரெண்டாவது மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் வாங்கி தரப்பட்டது …..

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக….. 16-8-2023 புதன் கிழமை….. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும்இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு….இறைவனின் மாபெரும் கிருபையால் பனிரெண்டாவது மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் வாங்கி தரப்பட்டது ….. இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு[…..]