இறைவனின் திருப்பெயரால்.... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக..... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக...... 13- 11- 2022 ஞாயிற்றுக்கிழமை.... சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு..... காலையில் வளசரவாக்கம் . வடபழனி ரயில் நிலையம் டி நகர் பேருந்து நிலையம்.மயிலாப்பூர் முண்டக கண்ணகியம்மன் கோவில் ரயில் நிலையம்.மயிலாப்பூர் சீரடி பாபா கோயில்.மற்றும் ஜெமினி பிரிட்ஜ் போன்ற பகுதிகளில் இருக்கும் துப்புரவு பணியாளர்கள்.மற்றும் மாற்று திறனாளிகள் . மற்றும் சாலையோரம் வசிக்க கூடிய [...]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக..... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 2- 11 - 2022 புதன் கிழமை ..... ( K .11. கோயம்பேடு காவல் நிலையம்) சிறப்பு அழைப்பார்கள்.... திரு .எஸ்.குணசேகரன் ( சட்ட ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆஃப் போலிஸ்) திரு .உமா மகேஸ்வரி ( க்ரைம் இன்ஸ்பெக்டர்) திரு. பூபதி ( எஸ் .ஐ) திரு . பார்த்திபன் ( எஸ்.ஐ )[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக..... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 1-11-2022 செவ்வாய் கிழமை..... சென்னை கோயம்பேடு பகுதியில்... மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசிக்க கூடிய ஏழை மக்களுக்கு 500 ml தண்ணீர் பாட்டிலும் பெரிய பிரட் பாக்கெட்டும் வழங்கப்பட்டது... இதற்கு பொருளாதாரம் தந்து உதவியவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்... ( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று[.....]
இறைவனின் திருப்பெயரால்.... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக..... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக.... 20-6-2023 செவ்வாய் கிழமை... சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு..... திருவல்லிக்கேணி ரயில் நிலையம் மற்றும் மெரினா கடற்கரை போன்ற பகுதிகளும் வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கும். முதியோர்களுக்கும் பெரியவர்மற்றும் பெண்கள்.மற்றும் சிறுவர்கள் மற்றும்.மாற்று திறனாளிகள். மற்றும் துப்புரவு பணியாளர்கள். என 150 நபர்களுக்கு பெரிய பிரட் பாக்கெட் மற்றும்[.....]
இறைவனின் திருப்பெயரால்.... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் நீடி நிலவட்டுமாக..... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக.... சென்னை திருவொற்றியூரில் வசிக்கும் மரபணுக்கள் மாற்றம் காரணமாக முகம் சிதைக்கப்பட்டு முகத்தில் எலும்புகள் ஏதும் இல்லாமல் முழுவதும் சில்வர் பிளேட் வைத்து இருக்கும் இந்த சிறுவர்களுக்காக மருத்துவம் உதவியாக இரண்டாயிரம் ரூபாயும் மற்றும் அந்த சிறுவர்களின் வீடு போதிய வசதி இன்றி சுகாதார மற்ற நிலையில் வசித்து வந்ததால் அந்த சிறுவர்களின் உடல் நலனுக்காக மாற்று[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 13-11-2023 திங்கள் கிழமை.... சென்னையில் திருவெற்றியூர் மற்றும் தண்டையார்பேட்டை.மற்றும் கொருக்குப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம்.மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்.... மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்... பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்.... மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் பெற்றோர் மற்றும் சிரமத்தில் உள்ளவர்கள்[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக.... இன்று 12-11-2023 ஞாயிற்றுக்கிழமை.... பண்டிகையை முன்னிட்டு மாற்று திறனாளி குடும்பத்தினருக்கும் மற்றும் துப்பரவு தொழிளார்களுக்கும் மற்றும் வீடுகள் இன்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழைய எளிய மக்களுக்கும் மற்றும் முதியோர் இல்லத்தில் வயதான பெண்மணிகளுக்கும் புத்தாடையாக 100 சேலைகள் மற்றும் 60 கைலிகள் மற்றும் 50 நைட்டிகள் மற்றும் பெரிய துண்டு 100 புத்தாடையாக[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 19-12-2023 செவ்வாய் கிழமை.... சென்னையில் திருவெற்றியூர் மற்றும் தண்டையார்பேட்டை.மற்றும் கொருக்குப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம்.மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்.... மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்... பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்.... மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் பெற்றோர் மற்றும் சிரமத்தில் உள்ளவர்கள்[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 16-12-2023 சனிக்கிழமை..... தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும் இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு.... இறைவனின் மாபெரும் கிருபையால் பதினாறாவது ( 16)மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் வாங்கி தரப்பட்டது ..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில்[.....]
இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 15-12-2023 வெள்ளிக்கிழமை..... சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது அதைப்போல இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .... இதற்கு பொருளாதாரம் தந்து உதவிய[.....]







Recent Comments