இறைவனின் திருப்பெயரால்…… இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….. 2-9-2023 சனிக்கிழமை …… சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று முதல் மாத வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டது …. இதைப் போன்றே மாதம் மாதம் வழங்குவதற்கு இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…..[…..]
இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக….. 4-9-2023 திங்கள் கிழமை….. தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது….. இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளைக்கு நீங்களும் உதவி செய்ய விரும்பினால்[…..]
இறைவனின் திருப்பெயரால்…… இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….. 1-9-2023 வெள்ளி கிழமை…… சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது அதைப்போல இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது …. இதற்கு பொருளாதாரம் தந்து[…..]
இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக….. 16-8-2023 புதன் கிழமை….. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும்இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு….இறைவனின் மாபெரும் கிருபையால் பனிரெண்டாவது மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் வாங்கி தரப்பட்டது ….. இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு[…..]
Recent Comments