மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக… உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக….. 8-8-2023 செவ்வாய் கிழமை….. சென்னையில் திருவெற்றியூர் மற்றும் தண்டையார்பேட்டை.மற்றும் கொருக்குப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம்.மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்…. மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்… பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள்…. மூளை வளர்ச்சி குன்றிய குழந்தையின் பெற்றோர் மற்றும் சிரமத்தில் உள்ளவர்கள் […]

நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் (500) எம்.எல் தண்ணீர் பாட்டிலும் அனைவருக்கும் வழங்கப்பட்டு…..

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…. இன்று 24-7-2023 திங்கட்கிழமை இடம்: பட்டேல் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி தண்டையார்பேட்டை சென்னை 81 சிற்றுண்டியாக : நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் (500) எம்.எல் தண்ணீர் பாட்டிலும் அனைவருக்கும் வழங்கப்பட்டு….. மாற்று திறனாளி மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த(60 ) மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது 1.)[…..]

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…..ஜெமினி பிரிட்ஜ்.கோடம்பாக்கம் பிரிட்ஜ்.டிடிகே சாலை.

இறைவனின் திருப்பெயரால்…. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….. உதவும் உள்ளங்கள் சமுக அறக்கட்டளை சார்பாக…… 19-6-2023 திங்கள் கிழமை… சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு…..ஜெமினி பிரிட்ஜ்.கோடம்பாக்கம் பிரிட்ஜ்.டிடிகே சாலை. மயிலாப்பூர் முண்டக கண்ணகியம்மன் கோவில் ரயில் நிலையம். மெரினா பேருந்து நிலையம்.பூக்கடைபேருந்து நிலையம். போன்ற பகுதிகளில் இருக்கும் துப்புரவு பணியாளர்கள்.மற்றும் மாற்று திறனாளிகள் . மற்றும் சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் முதியோர்களுக்கும்.பெரியவர்களுக்கும்.பெண்கள் மற்றும் சிறுவர்கள்[…..]

தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும்இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு….

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக….. 16-7-2023 ஞாயிற்றுக்கிழமை….. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும்இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு….இறைவனின் மாபெரும் கிருபையால் பதினொன்றாவது மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் வாங்கி தரப்பட்டது ….. இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன்[…..]

சித்த மருந்து- கபசுரக் குடிநீர் மற்றும் முகமூடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இறைவனின் திருப்பெயரால்…… இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீது நீடி நிலவட்டுமாக… உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக….. இன்று வெள்ளிக்கிழமை 01.05.2020 | சித்த மருந்து- கபசுரக் குடிநீர் மற்றும் முகமூடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் விதமாக பாரதிதாசன் நகர் கம்பர் 2வது குறுக்கு தெரு ஆலப்பாக்கம் மதுரவாயல் பகுதியில் வசிக்கும் 300 நபர்களுக்கு வழங்கப்பட்டது..தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அறிவுறுத்தலின் படி[…..]

கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக ஓய்வு உறக்கமின்றி கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கும் நம் காவல்துறை சகோதரர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும்முககவசமும் வழங்கப்பட்டது..

இந்த நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தவ இறைவனின் திருப்பெயரால்….. ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீது என்றென்றும் நீடித்து நிலவட்டுமாக…… சனிக்கிழமை (20.06.2020)கபசுர குடிநீர் மற்றும் முககவசம்வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக….. கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக ஓய்வு உறக்கமின்றி கடுமையாக பணியாற்றிக் கொண்டிருக்கும் நம் காவல்துறை சகோதரர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும்முககவசமும் வழங்கப்பட்டது.. இந்த நிகழ்ச்சியைத் துவங்கி வைத்தவர் காவல் உதவி ஆணையர் (ராமாபுரம் சென்னை) மதிப்புக்குரியமகிமை[…..]

ஏக இறைவனின் திருப்பெயரால்

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக.. உதவும் உள்ளங்கள் பவுண்டேஷன் சார்பாக 8.04.2021 வியாழக்கிழமை அன்று இந்திராணி திருமண மண்டபம் பஜார் தெரு கண் டோன் மென்ட் பூந்தமல்லி சென்னை 56 50 மாற்றுத்திறனாளி களுக்கு ஒரு மாதத்திற்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்த நிகழ்வில் 50 மாற்றுத் திறனாளிகளை அழைத்துவரப்பட்டு போதுமான சமூக இடைவெளியை பின்பற்ற வைத்து மாஸ்க் அணிய வைத்து மேங்கோ ஜூஸ்,, நியூட்ரி[.....]

இறைவனின் திருப்பெயரால்

இறைவனின் திருப்பெயரால் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக.. உதவும் உள்ளங்கள் பவுண்டேஷன் சார்பாக 12.10.2021 அன்றுசெவ்வாய்க்கிழமை.. இறைவனின் உதவியை கொண்டு சென்னை அசோக்நகரில் பகுதியிலும் மாலை 5 மணி அளவில் 50 மாற்றுத்திறனாளி களுக்கு குடும்பங்களுக்கு உதவிகள்வழங்கப்பட்டது.. மாற்றுத்திறனாளி சகோதரர்களை குடும்பங்களுடன் வரவழைக்கப்பட்டு சமூக இடைவெளியை ஏற்படுத்தி சனிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தி1) 500ml தண்ணீர் பாட்டில்2) மேங்கோ ஜூஸ்3) நியூட்டன் சாய்ஸ் பிஸ்கட்4) நோட்டு5) பேனா வழங்கி மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு[.....]