ஏக இறைவனின் திருப்பெயரால்….
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நீடி நிலவட்டுமாக….
ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (5:32)
உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…
17-1-2026 சென்னை
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் தொடர் விடுமுறை காரணத்தால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்த காரணத்தால் சாலையோரம் இருக்கக்கூடிய மக்களுக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி மற்றும் மாங்காய் ஊருகாய் மற்றும் 500மில்லி தண்ணீர் பாட்டில் என 400நபர்களுக்கு வழங்கப்பட்டது…. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பெரியோர்கள்,ஆண்கள் மற்றும் பெண்கள், சிறியவர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் என 400நபர்கள் பயனடைந்தார்கள்…
உணவிற்க்காகவும் தண்ணீர் பாட்டில்களுக்காக பொருளாதாரம் தந்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்….
இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு 9600174634
எல்லாப்புகழும் இறைவனுக்கே…





Recent Comments