ஏக இறைவனின் திருப்பெயரால்…

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நீடி நிலவட்டுமாக… யார் கல்வியை தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்க்கு செல்லும் பாதையை இறைவன் எளிதாக்குகிறான்(நூல்:முஸ்லீம் 5231) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.. *1-9-2026 சென்னை பூந்தமல்லி* தாய் தந்தையை இழந்த குழந்தைகள், தாயோ அல்லது தந்தையையோ இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள், மற்றும் மாற்றுத்திறனாள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள் என 200குழந்தைகளில் […]

பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி…

பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி துணை தலைமை ஆசிரியை மதிப்பிற்குரிய டெய்சி சுபா அவர்களுக்கு முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர் &நிறுவனத்தலைவர் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார்… எல்லாப்புகழும் இறைவனுக்கே….     பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை மதிப்பிற்குரிய வனஜா அவர்களுக்கு முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேஷன் ஃபவுண்டர் &நிறுவனத் தலைவர் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கினார்… எல்லாப்புகழும் இறைவனுக்கே….

ஏக இறைவனின் திருப்பெயரால்…

*ஏக இறைவனின் திருப்பெயரால்…* *4-6-2026 வியாழக்கிழமை**தஞ்சாவூர் மாவட்டம்**அய்யம்பேட்டையில்* *உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…* தாய் தந்தையை இழந்த குழந்தைகள், தாயோ அல்லது தந்தையையோ இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள், மற்றும் மாற்றுத்திறனாள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள் என 200குழந்தைகளில் *முதல் கட்டமாக* 27-5-2026 சென்னை மதுரவாயலில் 50 மாணவ மாணவிகளுக்கும் *இரண்டாம் கட்டமாக* 1-6-2026 தஞ்சாவூர் மாவட்டத்தில் 60 மாணவ மாணவிகளுக்கும் *மூன்றாம் கட்டமாக* தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை[…..]

ஏக இறைவனின் திருப்பெயரால்…..

இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. *ஏக இறைவனின் திருப்பெயரால்*….. *இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக*…. *ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்* *5:32)* *உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…* *ஜூன் (6)வது மாத நிகழ்வுகள்…* தஞ்சாவூர் மாவட்டத்தில் கணவன் இறந்து மூன்று குழந்தைகளை வைத்து தனிமையில் வசித்து வரும் சகோதரிக்கு வீட்டு வாடகை உதவியாக 10வது மாதம்( 2000)ரூபாய் வாடகை[…..]

திருநெல்வேலி மாவட்டத்தில் மனைவி கேன்சர் நோயினால் ஆறு வருடங்களாக பாதிக்கப்பட்டு சிகிச்சை

ஏக இறைவனின் திருப்பெயரால்… 23-7-2026 வியாழக்கிழமை…. திருநெல்வேலி மாவட்டத்தில் மனைவி கேன்சர் நோயினால் ஆறு வருடங்களாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் வெளிய எங்கேயும் வேலைக்கு செல்லமுடியாமல் யாருடைய ஆதரவும் இன்றி நுரையீரல் பாதிக்கப்பட்டு இருக்கின்ற மகனையும் வைத்துக்கொண்டு மிகவும் சிரமத்தில் வசிக்க கூடிய சகோதரனுக்கு மகனின் ஸ்கூல் பீஸ் கட்டுவதற்க்கு கல்வி உதவி வழங்கப்பட்டது.. இந்த சகோதரனுக்கு அதிகம் மருத்துவ உதவி மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுகிறது.. தயவுசெய்து நீங்களும் இந்த சகோதரனை தொடர்பு கொண்டு[…..]

சென்னை தாம்பரத்தில் வசிக்கக்கூடிய கல்லூரி மாணவனுக்கு கல்லூரி கட்டணம் கட்டுவதற்க்கு

ஏக இறைவனின் திருப்பெயரால்… 22-7-2026 புதன்கிழமை… சென்னை தாம்பரத்தில் வசிக்கக்கூடிய கல்லூரி மாணவனுக்கு கல்லூரி கட்டணம் கட்டுவதற்க்கு 2,500ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது..கூலி வேலை பார்க்கக்கூடிய தந்தை.. உடல் நிலை சரியில்லாத தாய்..இந்த மாணவனுக்கு மேலும் கல்வி உதவி தேவைப்படுகிறது.. மாணவனின் தந்தையை தொடர்புக்கொண்டு மாணவனுக்கு கல்வி உதவியாக உங்களால் இயன்றதை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்… ☎️தொடர்புக்கு 7845114510 💸ஜிபே நம்பர் 7845114510 எல்லாப்புகழும் இறைவனுக்கே…