இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.. மூன்று கட்டங்களாக 6-12-2024 விழுப்புரம் மாவட்டம் மற்றும்7-12-2024 தஞ்சாவூர் மாவட்டம் 12-12-2024 சென்னையிலும் மழை வெள்ளத்தினால் சாலையோரம் மற்றும் பேருந்து நிலையத்திம் மற்றும் முகாம்களில் தஞ்சமடைந்து வீடுகளின்றி வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு 400 போர்வை மற்றும் 400 பிரட் பாக்கெட் [...]
ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) 30-11-2024 சனிக்கிழமை உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக. ... சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளிக்கு 25 வது மாதமாக வாடகை பணம் ( 2000) இரண்டாயிரம் ரூபாயும் மேலும் வில்லிவாக்கம் பகுதியில் 21 வயதுடைய பெண் இரண்டு கிட்னி செயலிழந்து[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 17-10-2024 வியாழக்கிழமை இரவு சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் உள்புறம் மற்றும் எதிர்புறமும் வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் முதியோர்கள் என 100 நபர்களுக்கு பெரிய பிரட் பாக்கெட் மற்றும்500 மில்லி தண்ணீர் பாட்டில் மற்றும் சிறிய[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 16-10-2024புதன்கிழமை சென்னையில் மழையின் காரணமாக பூந்தமல்லி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்த வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் மற்றும் துப்புரவு தொழிலாளிகள்.மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் பெரியவர்கள் என மதிய[.....]
ஏகஇறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 15-10-2024 செவ்வாய்கிழமை சென்னையில் மழையின் காரணமாக( ஜெமினிபிரிட்ஜ் கீழே மற்றும் முண்டக்கனி அம்மன் கோயில் மற்றும் மெரினா பீச் போன்ற பகுதிகளில்) வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக 250 நபர்களுக்கு வெஜிடேபிள் பிரியாணி மற்றும் 100[.....]
I am text block. Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 30-9-2024 30-9-2024[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 9-10-2024 சென்னை எம். ஜி.ஆர்.நகர் பகுதியில் தாய் தந்தையை இழந்து பாட்டி வீட்டில் தங்கி படித்துக்கொண்டே வேலை பார்க்கும் மாணவிக்கு பரிட்சை காரணமாக வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்த மாணவிக்கு தற்ப்போது கல்லூரி கட்டணமாக 5400 ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 30-9-2024 30-9-2024 ... சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளிக்கு 23 வது மாதமாக வாடகை பணம் ( 2000) இரண்டாயிரம் ரூபாயும் மேலும் தண்டையார்பேட்டையில் கணவனால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளுடன் சிரமத்தில் வசிக்கும் பெண்மணிக்கு 13வது[.....]
ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….. 31-8- 2024 ….. சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளி மற்றும் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு காலை இழந்து வசித்து வருகிறார்கள் அவர்களுக்கு 22 வது மாதமாக வாழ்வாதார உதவியாக ( 2000)[…..]
ஏக இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 5-8-2024.... சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று 11 வது மாதம் வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய்[.....]
Recent Comments