ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….18-10-2025 சனிக்கிழமைசென்னையில் கொட்டும் மழையில் நள்ளிரவு ஒரு மணியளவில் சாலையோரம் மற்றும் பேருந்து நிலையங்களில் 1)ஜெமினி பாலத்தின் கீழ் மற்றும்2)மெரினா பீச் கலைஞர் நினைவிடம் அருகாமையில் மற்றும்3)டி டி கே சாலை, 4)மவுண்ட் ரோடு,5)எல்.ஐ.சி, 6)சிந்தாதிரிப்பேட்டை, மற்றும் 7)கே கே நகர் போன்ற[…..]
ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…. செப்டம்பர் (9வது )மாத நிகழ்வுகள்… தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக முட்டை பிரியாணி மற்றும் தாழ்ச்சா 124 நபர்களுக்கு வழங்கப்பட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கணவன் இறந்து மூன்று குழந்தைகளை வைத்து தனிமையில் வசித்து[…..]
ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) மே&ஜூன் மற்றும் ஜூலை மூன்று மாத நிகழ்வுகள்… சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளி தாய் மற்றும் தந்தையை இழந்து தனிமையில் வசித்து வரும் அவர்களுக்கு 31வது மாதமாக வாழ்வாதார உதவியாக ( 2000) வாடகை பணம் தரப்பட்டும் மேலும் தஞ்சாவூர்[…..]









Recent Comments