கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது ….

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 31-7-2024 புதன் கிழமை சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளி மற்றும் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு காலை இழந்து வசித்து வருகிறார்கள் அவர்களுக்கு 21 வது மாதமாக வாழ்வாதார உதவியாக ( 2000) இரண்டாயிரம் [...]

இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு…. இறைவனின் மாபெரும் கிருபையால் இருபத்தி மூன்றாவது ( 23)மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் வாங்கி தரப்பட்டது …..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 19-7-2024 வெள்ளிக்கிழமை..... தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும் இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு.... இறைவனின் மாபெரும் கிருபையால் இருபத்தி மூன்றாவது ( 23)மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள்[.....]

மாற்று திறனாளி சகோதரருக்கு வீட்டு அட்வான்ஸ் பணம் 8000ரூபாயும் வியாபாரம் செய்வதற்கு உண்டான பொருட்களை வாங்குவதற்க்கு 7500ரூபாய்க்கு வாழ்வாதார உதவியாக என மொத்தம் 15,500 ரூபாய் இறைவனின் உதவியால் கொடுக்கபபட்டது

ஏக இறைவனின் திருப்பெயரால்.... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நீடி நிலவட்டுமாக..... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5: 32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 20-7-2024 தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வரும் மாற்று திறனாளி சகோதரருக்கு வீட்டு அட்வான்ஸ் பணம் 8000ரூபாயும் வியாபாரம் செய்வதற்கு உண்டான பொருட்களை வாங்குவதற்க்கு 7500ரூபாய்க்கு வாழ்வாதார உதவியாக என மொத்தம் 15,500 ரூபாய் இறைவனின் உதவியால் கொடுக்கபபட்டது[.....]

சென்னை மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள் என 30 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பத்து கிலோ அரிசி மற்றும் 16 வகையான மளிகை பொருட்கள் இந்த மாதமும் வழங்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன் 5:32) 29-6-2024 சனிக்கிழமை உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... சென்னையில் திருவெற்றியூர் மற்றும் தண்டையார்பேட்டை.மற்றும் கொருக்குப்பேட்டை மற்றும் வில்லிவாக்கம்.மற்றும் தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மாற்று திறனாளி குடும்பங்களுக்கும் மற்றும் கணவனை இழந்து கஷ்டப்படும் சகோதரிகள்.... மற்றும் கணவனால் கைவிடப்பட்டு பிள்ளைகளுடன் கஷ்டப்படும் சகோதரிகள்...[.....]

கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது ….

இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 5-7-2024 வெள்ளிக் கிழமை.... சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது அதைப்போல[.....]

தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 5-7-2024 வெள்ளிக்கிழமை..... தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன்[.....]

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று 11 வது மாதம் வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கப்பட்டது ….

இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 1-7-2024 திங்கள் கிழமை.... சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த கணவனால் கைவிடப்பட்டு மிகவும் சிரமத்தில் இருக்கும் சகோதரிக்கு மாதாமாதம் வாடகை பணம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் இன்று 11 வது மாதம் வாடகை பணமாக இறைவனுடைய உதவியால் இரண்டாயிரத்து ஐநூறு[.....]

மதுரவாயல் மற்றும் ஆலப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் 40 மாற்றுதிறனாளிகளின் குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளிகளின் குழந்தைகள் என 60 மாணவ மாணவிகளுக்கும்…

றைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக... தேதி:11-6-2024 மதுரவாயல் மற்றும் ஆலப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் 40 மாற்றுதிறனாளிகளின் குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் துப்புறவு பணியாளர்கள் மற்றும் கூலி தொழிலாளிகளின் குழந்தைகள் என 60 மாணவ மாணவிகளுக்கும் மாலை சிற்றுண்டியாக நியூட்ரி[.....]

மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மதிய உணவு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.

இறைவனின் திருப்பெயரால் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரும் மீதும் நீடி நிலவட்டுமாக உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... இன்று. 26-6-2024 திங்கள் கிழமை சிறப்பு குழந்தைகள் சமுதாய சார்ந்த மறுவாழ்வு மையம் டிஎன் எஸ் சி பி கண்ணகி நகர் சென்னை 97 மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் மதியம் 12-30 அளவில் மதிய உணவு சிக்கன் பிரியாணி.கேசரி.கத்தரிக்காய் பச்சடி. முட்டை. மாற்றும் மாலை சிற்றுண்டியாக நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும்[.....]

இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு…. இறைவனின் மாபெரும் கிருபையால் இருபத்தி இரண்டாவது ( 22)மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட மாத்திரைகள் வாங்கி தரப்பட்டது …..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் ( அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 18-6-2024 செவ்வாய் கிழமை.... தஞ்சாவூர் மாவட்டத்தில் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் வசிக்கும் இதயம் அறுவை சிகிச்சை நடந்த வயதான அம்மாவுக்கு.... இறைவனின் மாபெரும் கிருபையால் இருபத்தி இரண்டாவது ( 22)மாதமாக ஒரு மாதத்திற்கு தேவையான இதயம் சம்பந்தப்பட்ட[.....]