ஏக இறைவனின் திருப்பெயரால்.... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக... 17-1-2026 சென்னை சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் தொடர் விடுமுறை காரணத்தால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்த காரணத்தால் சாலையோரம் இருக்கக்கூடிய மக்களுக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி மற்றும் மாங்காய் ஊருகாய் மற்றும் 500மில்லி தண்ணீர் பாட்டில் என 400நபர்களுக்கு [...]
ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) 3-12-2025-4-12-2025 புதன் மற்றும் வியாழக்கிழமை உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக... டித்வா புயலில் மழையின் காரணமாக 1)கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் உள்ளே 2)செங்கல்பட்டு பேருந்து நிலையம் உள்ளே 3)விழுப்புரம் அதை சுற்றி உள்ள பகுதிகள் 4)உளுந்தூர்பேட்டை அதை சுற்றி உள்ள பகுதிகள் 5)தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம்[.....]
ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 2-12-2025 செவ்வாய்க்கிழமை சென்னை சென்னையில் டித்வா புயலில் மழையின் காரணமாக 1)டிடிகே சாலை, 2)ஜமாலியா, 3)புரசைவாக்கம், 4)பெரம்பூர் பஸ் டிப்போ, 5)பெரம்பூர் பிரிட்ஜ் கீழ், 6)அயனாவரம் 7)ஓட்டேரி 8)மெரினா பீச் 9கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே என்று சென்னையில் பல்வேறு பகுதிகளில்[.....]
ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... நவம்பர் (11வது )மாத நிகழ்வுகள்... சென்னை மாங்காட்டில் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கல்வி உதவி 3000ரூபாய் வழங்கப்பட்டும் மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கணவன் இறந்து மூன்று குழந்தைகளை வைத்து தனிமையில் வசித்து வரும் சகோதரிக்கு வீட்டு வாடகை உதவியாக 3வது மாதம்([.....]
ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) அக்டோபர் (10வது )மாத நிகழ்வுகள்... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக... சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்க மழை நேரத்தில் குளிருக்கு பயனளிக்கும் விதமாக 238 நபர்களுக்கு போர்வை வழங்கப்பட்டும் 120 நபர்களுக்கு பிரட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது[.....]
ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை.... சென்னை வளசரவாக்கம் துப்புரவு பணியாளர்கள் லாரி செட்டில் 50துப்புரவு பணியாளர்களுக்கும் மற்றும் ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் 18நபர்களுக்கும் மற்றும் மதுரவாயல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு 50நபர்களுக்கும் என 118 போர்வைகள், மற்றும் பெரிய பிரட் பாக்கெட்டுகள், மற்றும் 500மில்லி[.....]
ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…. 24-10-2025 வெள்ளிக்கிழமை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு புத்தாடைகள் மற்றும் குளிருக்கு பயனளிக்கும் விதமாக போர்வைகள் வழங்கப்பட்டது… இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்… சாலையோர வசிக்க கூடிய[…..]
ஏக இறைவனின் திருப்பெயரால்…. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக… 17-7-2025 சென்னை… சென்னை அம்பத்தூரில் வசிக்க கூடிய மாணவி அவந்திக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு சேருவதற்க்கு கல்வி கட்டணம் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் முன் பணமாக பத்தாயிரம் ரூபாயை பவுண்டர் & நிறுவனத்தலைவர் எம். முகமது மூசா அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று பணத்தை செலுத்தி இறைவனின் உதவியால் மாணவியை கல்லூரியில் சேர்க்கப்பட்ட நிலையில்இன்று 17-7-2025 இரண்டாவது கட்டமாக பத்தாயிரம் ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது…..[.....]
ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்(அல்குர்ஆன்:5:32)* 16-7-2025 புதன்கிழமை… சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்க கூடிய மாற்று திறனாளி சகோதரி உதவும் உள்ளங்கள் பவுண்டேசனை தொடர்பு கொண்டு வீல் சேர் கேட்ட நிலையில் மாற்றுதிறனாளிகளின் சேலஞ்ச் சேரிடபிள் டிரஸ்ட்டின் பவுண்டர் சகோதரர் முருகனை தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளிகளின் வீல் நாற்காலியை பெற்றுக்கொண்டு தண்டையார்பேட்டையில் வசிக்க கூடிய[.....]
உதவும் உள்ளங்கள் சார்பாக31.05.2025 சனிக்கிழமைபோனூர் மற்றும் ஆலம்பாக்கம்பதிகங்களில் பள்ளி உதவிப் பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி முதல் கட்டமாக –அரக்கோணத்திலும், இரண்டாவது கட்டமாக – நஞ்சாவூர் மாவட்டத்திலும்,மூன்றாவது கட்டமாக – சென்னை அசோக் நகர் அமீன்பேட் திடலில் வைத்து,நான்காவது கட்டமாக – போனூர் ஆலம்பாக்கம் பகுதிகளில் இதுவரை பயனடைந்தோர் எண்ணிக்கை 308 மாணவ, மாணவிகள்










Recent Comments