சென்னை அம்பத்தூரில் வசிக்க கூடிய மாணவி அவந்திக்கு கல்லூரி முதலாம் ஆண்டு சேருவதற்க்கு கல்வி கட்டணம் பத்தாயிரம் ரூபாயை பவுண்டர் & நிறுவனத்தலைவர் எம். முகமது மூசா அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று பணத்தை செலுத்தி இறைவனின் உதவியால் மாணவியை கல்லூரியில் சேர்க்கப்பட்டது…

ஏக இறைவனின் திருப்பெயரால்…. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக… 24-6-2025 சென்னை… சென்னை அம்பத்தூரில் வசிக்க கூடிய மாணவி அவந்திக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு சேருவதற்க்கு கல்வி கட்டணம் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் முன் பணமாக பத்தாயிரம் ரூபாயை பவுண்டர் & நிறுவனத்தலைவர் எம். முகமது மூசா அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று பணத்தை செலுத்தி இறைவனின் உதவியால் மாணவியை கல்லூரியில் சேர்க்கப்பட்டது… அடுத்த இருபது நாட்களுக்குள் மீதி தொகை இருபதாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்… […]

சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் வைத்துதாய் தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் 500மில்லி தண்ணீர் பாட்டில் வழங்கி இரவு உணவும் வழங்கப்பட்டு சிறப்பு அழைப்பாளர் மதிப்பிற்க்குரிய எழுச்சி தமிழர் முனைவர் தொல். திருமாவளவன் MP தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவர்களுடன் முனைவர் எம். முகமது மூசா பவுண்டர் &நிறுவனத்தலைவர் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரண பொருட்களை வழங்கினார்கள்….

ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) 29-5-2025 வியாழக்கிழமை கிழமை.... சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் வைத்து தாய் தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் என முதல் கட்டமாக அரக்கோணத்திலும் இரண்டாவது கட்டமாக தஞ்சை மாவட்டத்திலும் வழங்கிய நிலையில் தற்போது மூன்றாவது கட்டமாக[.....]

தஞ்சாவூர் மாவட்டத்தில்தாய் தந்தையை இழந்த குழந்தைகள் என 100 மாணவ மாணவிகளுக்கு மாலை சிற்றுண்டி வழங்கிய சிறப்பு அழைப்பாளர்

ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) 21-5-2025 புதன் கிழமை….தஞ்சாவூர் மாவட்டத்தில்தாய் தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகள் என 100 மாணவ மாணவிகளுக்கு மாலை சிற்றுண்டியாக நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் 500மில்லி தண்ணீர் பாட்டில் வழங்கி சிறப்பு[.....]

சென்னை எம். ஜி. ஆர். நகர் திருவள்ளூர் 9வது தெருவில் வசிக்க கூடிய சகோதரர் முருகனுக்கு மருத்துவ உதவி இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள்.உங்களுடைய பொருளாதார உதவிகளை தந்து உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்..

ஏக இறைவனின் திருப்பெயரால்…. 7-5-2025 சென்னை எம். ஜி. ஆர். நகர் திருவள்ளூர் 9வது தெருவில் வசிக்க கூடிய சகோதரர் முருகனுக்கு இரண்டு கிட்னி செயலிழந்து உள்ளது அவருடைய மனைவி மாற்று திறனாளி. தற்போது இந்த சகோதரருக்கு டயாலிஸ் செய்ய வேண்டிய சூழ்நிலையில் போதிய மருத்துவ உதவி இல்லாமல் சிரமத்தில் இருக்கிறார்கள். இந்த காணொளியை பார்க்க கூடிய சகோதர சகோதரிகள் இவர்களை தொடர்புக்கொண்டு இவருடைய அக்கவுண்ட் நம்பருக்கு உங்களுடைய பொருளாதார உதவிகளை தந்து உதவிடுமாறும் மேலும் இவருடைய[.....]

சென்னை எம். ஜி. ஆர் நகரில் அன்னை சத்யா நகரில் அண்ணா நெடும்பாதையில் வசிக்க கூடிய சகோதரி பவித்ராவின் உடல் நிலைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…

ஏக இறைவனின் திருப்பெயரால்…. 8-5-2025 சென்னை எம். ஜி. ஆர் நகரில் அன்னை சத்யா நகரில் அண்ணா நெடும்பாதையில் வசிக்க கூடிய சகோதரிக்கு 21வயதில் மூளை வளர்ச்சி குன்றிய பெண் குழந்தை பவித்ரா இந்த குழந்தை மாதம் மாதம் வாழ்வாதாரம் மற்றும் பேம்பர்ஸ் வாங்குவதற்கு பொருளாதார உதவி தேவைப்படுகிறது..சகோதரியின் கணவர் இறந்து விட்ட நிலையில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு சென்று தனது பிள்ளையை பராமரித்து வருகிறார்..போதிய வருமானம் இன்றி மிகவும் சிரமத்தில் இருக்கிறார். இந்த காணொளியை பார்க்க[…..]

தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வயதான அம்மா அவர்களுக்கு நேரடியாகவோ அல்லது அக்கவுண்ட் மூலமாக உங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவிடுமாறும் இவர்களின் உடல் நிலைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…

ஏக இறைவனின் திருப்பெயரால்…. 10-5-2025 தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் வசிக்க கூடிய 60 வயது மதிக்க தக்க வயதான அம்மா அவர்களுக்கு 35 வயதில் மூளை வளர்ச்சி குன்றிய மகளை வைத்துக்கொண்டும் கணவனும் இல்லாமல் போதிய வருமானம் இன்றி அன்றாடம் உணவுக்ககே இருவரும் மிகவும் சிரமத்தில் வசிக்கிறார்கள்.இந்த காணொளியை பார்க்க கூடிய சகோதர சகோதரிகள் இவர்களை தொடர்புக்கொண்டு நேரடியாகவோ அல்லது அக்கவுண்ட் மூலமாக உங்களுடைய பொருளாதாரத்தை தந்து உதவிடுமாறும் இவர்களின் உடல் நிலைக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு[.....]

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் சகோதரர் உசேன் என்பவர் செலவுக்காகவும் மற்றும் உணவு செலவுக்காகவும் தந்து உதவிடுமாறும் அந்த சகோதரரின் உடல் நலனுக்காக இறைவனிடம் அதிகம் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்…

ஏக இறைவனின் திருப்பெயரால்…. 12-5-2025 திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் 358,கண்ணியப்பன் தெருவில் வசிக்க கூடிய சகோதரர் உசேன் என்பவர் பல வருடங்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் எங்கும் வேலைக்கு செல்ல முடியாமல் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் வசித்து வருகிறார்.. தற்போது கூட வலிப்பு ஏற்ப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமணையில் சிகிச்சையில் இருக்கிறார்… இதை பார்க்க கூடிய சகோதர சகோதரிகள் தங்களால் இயன்ற பொருளாதார உதவியை அவரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு அவருடைய[…..]

சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளி தாய் மற்றும் தந்தையை இழந்து தனிமையில் வசித்து வரும் அவர்களுக்கு 29வது மாதமாக வாழ்வாதார உதவியாக ( 2000) இரண்டாயிரம் ரூபாயும் வழங்கப்பட்ட நிகழ்வுகள்…..

ஏகஇறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…. 31-3-2025 மார்ச் மாதத்தின் நிகழ்வுகள்… சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளி தாய் மற்றும் தந்தையை இழந்து தனிமையில் வசித்து வரும் அவர்களுக்கு 29வது மாதமாக வாழ்வாதார உதவியாக ( 2000) இரண்டாயிரம் ரூபாயும் மேலும் தண்டையார்பேட்டையில்[.....]

சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய மாற்று திறனாளிக்கும் மற்றும் கணவனால் கைவிடப்பட்டு சிரமத்தில் வசிக்கும் பெண்மணிக்கு 2500ரூபாய் வாழ்வாதார ( வாடகை) உதவியாகவும் தரப்பட்டது.

ஏகஇறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 31-1-2025 &28-2-2025 இரண்டு மாதங்களின் நிகழ்வுகள்... சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய தாய் மற்றும் தந்தையை இழந்து தனியாக வசித்து வரும் இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளிக்கு 28வது மாதமாக வாழ்வாதார உதவியாக ( 2000) இரண்டாயிரம் ரூபாயும் மேலும் தண்டையார்பேட்டையில்[.....]

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் ரம்ஜான் பண்டிகை தினத்தன்று மதிய உணவாக சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது….

ஏகஇறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்' 31-3-2024 திங்கட்கிழமை கிழமை... சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகில் மற்றும் வடபழனி[.....]