கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது ….

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 30-9-2024 30-9-2024 ... சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளிக்கு 23 வது மாதமாக வாடகை பணம் ( 2000) இரண்டாயிரம் ரூபாயும் மேலும் தண்டையார்பேட்டையில் கணவனால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளுடன் சிரமத்தில் வசிக்கும் பெண்மணிக்கு 13வது [...]

தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது…..

ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (அல்குர்ஆன்:5:32) உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 5-8-2024 .... தஞ்சாவூர் மாவட்டத்தில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு வாழ்வாதார உதவியாகவும் அவருடைய மனைவிக்கு மருத்துவ உதவியாகவும் இரண்டாயிரம் ரூபாய் பணம் அனுப்பிவைக்கப்பட்டது..... இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு[.....]

கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது ….

இறைவனின் திருப்பெயரால்...... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக..... 4-6-2024 செவ்வாய் கிழமை..... சென்னை கொருக்குப்பேட்டை சேர்ந்த இரண்டு கண்கள் தெரியாத மாற்றுதிறனாளி சகோதரர் அவருடைய தாய் சக்கரை நோயினால் ஒரு கால் இல்லாத நிலையில் இருக்கும் அவருடைய குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது அதைப்போல இந்த மாதமும் இறைவனுடைய உதவியால் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .... இதற்கு பொருளாதாரம் தந்து[.....]

காவல் உதவி ஆணையர் அம்பத்தூர் சரகம் மதிப்புக்குரிய.E கனகராஜ் அவர்களை சந்தித்தபோது சேவரத்னா முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர்& நிறுவனத் தலைவர் மற்றும் ஊடகம் செயலாளர்& பத்திரிகை நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் சென்னை மாவட்டம்

எல்லா புகழும் இறைவனுக்கே

காவல் துணை ஆணையர் மயிலாப்பூர் மதிப்புக்குரிய. திஷா மிட்டால் I.P.S. அவர்களை சந்தித்த போது சேவரத்னா முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர்& நிறுவனத் தலைவர் மற்றும் ஊடகம் செயலாளர் &பத்திரிகை நிருபர், சமூக ஆர்வலர் சென்னை மாவட்டம்

எல்லாப்புகழும் இறைவனுக்கே

சென்னை பெருநகர காவல் அடிஷ்னல் கமிஷனர் மதிப்புக்குரிய செந்தில்குமார் .I.P.S. இ. கா .ப. அவர்களை சந்தித்தபோது சேவரத்னா முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர்& நிறுவனத் தலைவர் மற்றும் ஊடகம் செயலாளர் & பத்திரிக்கை நிருபர், சமூக ஆர்வலர் சென்னை மாவட்டம்

எல்லா புகழும் இறைவனுக்கே

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிர்குரிய திரு. சதாசிவம். MLA . அவர்களை நிகழ்ச்சியின் போது சந்தித்த போது சேவரத்னா முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர்& நிறுவனத் தலைவர் மற்றும் ஊடகப் செயலாளர் &பத்திரிகை நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் சென்னை மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் காட்டு மன்னார்குடி என்ற இடத்தில் வசிக்கும் கால் உடைந்த நிலையில் இருக்கும் ஏழை சிறுவனுக்கு கட்டுப்போடுவதற்க்கு மருத்துவ உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) சிறுவனுக்கு வழங்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 17-4-2023 திங்கள் கிழமை .... தஞ்சாவூர் மாவட்டம் காட்டு மன்னார்குடி என்ற இடத்தில் வசிக்கும் கால் உடைந்த நிலையில் இருக்கும் ஏழை சிறுவனுக்கு கட்டுப்போடுவதற்க்கு மருத்துவ உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) சிறுவனுக்கு வழங்கப்பட்டது.....   இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன்[.....]

சாலையோரம் உள்ள மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….. 2- 11 – 2022 புதன் கிழமை ….. ( K .11. கோயம்பேடு காவல் நிலையம்) சிறப்பு அழைப்பார்கள்….திரு .எஸ்.குணசேகரன் ( சட்ட ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆஃப் போலிஸ்)திரு .உமா மகேஸ்வரி ( க்ரைம் இன்ஸ்பெக்டர்)திரு. பூபதி ( எஸ் .ஐ)திரு . பார்த்திபன் ( எஸ்.ஐ )கலந்து கொண்டு உணவு பொருட்களை வழங்கினார்கள்….[…..]

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….. 1-11-2022 செவ்வாய் கிழமை….. சென்னை கோயம்பேடு பகுதியில்…மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசிக்க கூடிய ஏழை மக்களுக்கு 500 ml தண்ணீர் பாட்டிலும் பெரிய பிரட் பாக்கெட்டும் வழங்கப்பட்டது… இதற்கு பொருளாதாரம் தந்து உதவியவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்… ( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில்[…..]