காவல் உதவி ஆணையர் அம்பத்தூர் சரகம் மதிப்புக்குரிய.E கனகராஜ் அவர்களை சந்தித்தபோது சேவரத்னா முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர்& நிறுவனத் தலைவர் மற்றும் ஊடகம் செயலாளர்& பத்திரிகை நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் சென்னை மாவட்டம்

எல்லா புகழும் இறைவனுக்கே

காவல் துணை ஆணையர் மயிலாப்பூர் மதிப்புக்குரிய. திஷா மிட்டால் I.P.S. அவர்களை சந்தித்த போது சேவரத்னா முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர்& நிறுவனத் தலைவர் மற்றும் ஊடகம் செயலாளர் &பத்திரிகை நிருபர், சமூக ஆர்வலர் சென்னை மாவட்டம்

எல்லாப்புகழும் இறைவனுக்கே

சென்னை பெருநகர காவல் அடிஷ்னல் கமிஷனர் மதிப்புக்குரிய செந்தில்குமார் .I.P.S. இ. கா .ப. அவர்களை சந்தித்தபோது சேவரத்னா முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர்& நிறுவனத் தலைவர் மற்றும் ஊடகம் செயலாளர் & பத்திரிக்கை நிருபர், சமூக ஆர்வலர் சென்னை மாவட்டம்

எல்லா புகழும் இறைவனுக்கே

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிர்குரிய திரு. சதாசிவம். MLA . அவர்களை நிகழ்ச்சியின் போது சந்தித்த போது சேவரத்னா முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் பவுண்டர்& நிறுவனத் தலைவர் மற்றும் ஊடகப் செயலாளர் &பத்திரிகை நிருபர் மற்றும் சமூக ஆர்வலர் சென்னை மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் காட்டு மன்னார்குடி என்ற இடத்தில் வசிக்கும் கால் உடைந்த நிலையில் இருக்கும் ஏழை சிறுவனுக்கு கட்டுப்போடுவதற்க்கு மருத்துவ உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) சிறுவனுக்கு வழங்கப்பட்டது…..

இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக... உதவும் உள்ளங்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக..... 17-4-2023 திங்கள் கிழமை .... தஞ்சாவூர் மாவட்டம் காட்டு மன்னார்குடி என்ற இடத்தில் வசிக்கும் கால் உடைந்த நிலையில் இருக்கும் ஏழை சிறுவனுக்கு கட்டுப்போடுவதற்க்கு மருத்துவ உதவியாக ஐந்தாயிரம் ரூபாய் ( 5000) சிறுவனுக்கு வழங்கப்பட்டது.....   இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன்[.....]

சாலையோரம் உள்ள மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….. 2- 11 – 2022 புதன் கிழமை ….. ( K .11. கோயம்பேடு காவல் நிலையம்) சிறப்பு அழைப்பார்கள்….திரு .எஸ்.குணசேகரன் ( சட்ட ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ஆஃப் போலிஸ்)திரு .உமா மகேஸ்வரி ( க்ரைம் இன்ஸ்பெக்டர்)திரு. பூபதி ( எஸ் .ஐ)திரு . பார்த்திபன் ( எஸ்.ஐ )கலந்து கொண்டு உணவு பொருட்களை வழங்கினார்கள்….[…..]

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக….. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….. 1-11-2022 செவ்வாய் கிழமை….. சென்னை கோயம்பேடு பகுதியில்…மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சாலையோரம் வசிக்க கூடிய ஏழை மக்களுக்கு 500 ml தண்ணீர் பாட்டிலும் பெரிய பிரட் பாக்கெட்டும் வழங்கப்பட்டது… இதற்கு பொருளாதாரம் தந்து உதவியவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்… ( இந்த பதிவின் நோக்கம் ஏனைய அனைவரும் இது போன்று நற்காரியங்களில்[…..]

முதியோர் இல்லத்திற்கு உனவுகள் வழங்கப்பட்டன

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. இன்று 20-10-2022 வியாழக்கிழமை…. சிறப்பு அழைப்பாளர் மதிப்புக்குரிய கவ்தமன்AC. ராயில்லா நகர் சரகம் சென்னை அவர்கள் கலந்து கொண்டு உணவு வழங்கினார்கள் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு…… மதிய உணவாக வடை. பாயாசத்துடன் உணவு வழங்கப்பட்டது …. மற்றும் பண்டிகையை முன்னிட்டு வயதான பெண்மணிகளுக்கு 70 நபர்களுக்கு புத்தாடையாக நைட்டி வழங்கப்பட்டது…. இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய[…..]

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…. இன்று 26- 8-2022 வெள்ளிக் கிழமை 50 மாற்றுத் திறனாளி குடும்பத்தில் இருக்க கூடிய மாணவ மாணவிகளுக்கு கல்வி சம்பந்தமாக…. சானி டைசர் கொண்டு கைகளை சுத்தப் படுத்தி முகக்கவசம் வழங்கி ….. சிற்றுண்டியாக : நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் (500) எம்.எல் தண்ணீர் பாட்டிலும் அனைவருக்கும் வழங்கப்பட்டு….. 50 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி உபகரண பொருட்கள்[…..]

கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன

இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக…. இன்று 30- 8-2022 செவ்வாய்க்கிழமை இடம்: ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பூந்தமல்லி ஒன்றியம் கண்ணப்பாளையம் திருவள்ளுர் மாவட்டம் (40) மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது சானி டைசர் கொண்டு கைகளை சுத்தப் படுத்தி முகக்கவசம் வழங்கி ….. சிற்றுண்டியாக : நியூட்ரி சாய்ஸ் பிஸ்கட் மற்றும் மேங்கோ ஜூஸ் மற்றும் (500) எம்.எல் தண்ணீர் பாட்டிலும் அனைவருக்கும் வழங்கப்பட்டு….. (40 )[…..]