சென்னை மாங்காட்டில் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கல்வி உதவி 3000ரூபாய்

ஏக இறைவனின் திருப்பெயரால்.... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார் (5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக... 17-1-2026 சென்னை சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் தொடர் விடுமுறை காரணத்தால் பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டிருந்த காரணத்தால் சாலையோரம் இருக்கக்கூடிய மக்களுக்கு மதிய உணவாக வெஜிடபிள் பிரியாணி மற்றும் மாங்காய் ஊருகாய் மற்றும் 500மில்லி தண்ணீர் பாட்டில் என 400நபர்களுக்கு [...]

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)

ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) 3-12-2025-4-12-2025 புதன் மற்றும் வியாழக்கிழமை உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக... டித்வா புயலில் மழையின் காரணமாக 1)கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் உள்ளே 2)செங்கல்பட்டு பேருந்து நிலையம் உள்ளே 3)விழுப்புரம் அதை சுற்றி உள்ள பகுதிகள் 4)உளுந்தூர்பேட்டை அதை சுற்றி உள்ள பகுதிகள் 5)தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம்[.....]

சென்னையில் டித்வா புயலில் மழையின் காரணமாக. 2-12-2025 செவ்வாய்க்கிழமை சென்னை

ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 2-12-2025 செவ்வாய்க்கிழமை சென்னை சென்னையில் டித்வா புயலில் மழையின் காரணமாக 1)டிடிகே சாலை, 2)ஜமாலியா, 3)புரசைவாக்கம், 4)பெரம்பூர் பஸ் டிப்போ, 5)பெரம்பூர் பிரிட்ஜ் கீழ், 6)அயனாவரம் 7)ஓட்டேரி 8)மெரினா பீச் 9கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளே என்று சென்னையில் பல்வேறு பகுதிகளில்[.....]

சென்னை மாங்காட்டில் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கல்வி உதவி 3000ரூபாய் வழங்கப்பட்டும் மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில்

ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... நவம்பர் (11வது )மாத நிகழ்வுகள்... சென்னை மாங்காட்டில் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு கல்வி உதவி 3000ரூபாய் வழங்கப்பட்டும் மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கணவன் இறந்து மூன்று குழந்தைகளை வைத்து தனிமையில் வசித்து வரும் சகோதரிக்கு வீட்டு வாடகை உதவியாக 3வது மாதம்([.....]

அக்டோபர் (10வது )மாத நிகழ்வுகள்…

ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) அக்டோபர் (10வது )மாத நிகழ்வுகள்... உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக... சென்னையில் பல்வேறு பகுதிகளில் வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்க மழை நேரத்தில் குளிருக்கு பயனளிக்கும் விதமாக 238 நபர்களுக்கு போர்வை வழங்கப்பட்டும் 120 நபர்களுக்கு பிரட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது[.....]

ஆசியளவில் நடந்த கபடி போட்டியில் இந்திய மகளிர் கபடிக்குழுவில்

ஏக இறைவனின் திருப்பெயரால்... ஆசியளவில் நடந்த கபடி போட்டியில் இந்திய மகளிர் கபடிக்குழுவில் துணை கேப்டனாக கபடி போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவிற்க்கு தங்க பதக்கம் பெற்றுத்தந்த சகோதரி கார்த்திகாவை முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறவனத்தலைவர் &பவுண்டர் நேரில் சந்தித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.. எல்லாப்புகழும் இறைவனுக்கே...

சென்னை வளசரவாக்கம் துப்புரவு பணியாளர்கள் லாரி செட்டில் 50துப்புரவு பணியாளர்களுக்கும்

ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை.... சென்னை வளசரவாக்கம் துப்புரவு பணியாளர்கள் லாரி செட்டில் 50துப்புரவு பணியாளர்களுக்கும் மற்றும் ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் 18நபர்களுக்கும் மற்றும் மதுரவாயல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு 50நபர்களுக்கும் என 118 போர்வைகள், மற்றும் பெரிய பிரட் பாக்கெட்டுகள், மற்றும் 500மில்லி[.....]

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு புத்தாடைகள் மற்றும் குளிருக்கு பயனளிக்கும் விதமாக போர்வைகள் வழங்கப்பட்டது…

ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…. 24-10-2025 வெள்ளிக்கிழமை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு புத்தாடைகள் மற்றும் குளிருக்கு பயனளிக்கும் விதமாக போர்வைகள் வழங்கப்பட்டது… இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்… சாலையோர வசிக்க கூடிய[…..]

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….18-10-2025 சனிக்கிழமைசென்னையில் கொட்டும் மழையில் நள்ளிரவு ஒரு மணியளவில் சாலையோரம் மற்றும் பேருந்து நிலையங்களில்

ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….18-10-2025 சனிக்கிழமைசென்னையில் கொட்டும் மழையில் நள்ளிரவு ஒரு மணியளவில் சாலையோரம் மற்றும் பேருந்து நிலையங்களில் 1)ஜெமினி பாலத்தின் கீழ் மற்றும்2)மெரினா பீச் கலைஞர் நினைவிடம் அருகாமையில் மற்றும்3)டி டி கே சாலை, 4)மவுண்ட் ரோடு,5)எல்.ஐ.சி, 6)சிந்தாதிரிப்பேட்டை, மற்றும் 7)கே கே நகர் போன்ற[…..]

செப்டம்பர் (9வது )மாத நிகழ்வுகள்…

ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…. செப்டம்பர் (9வது )மாத நிகழ்வுகள்… தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக முட்டை பிரியாணி மற்றும் தாழ்ச்சா 124 நபர்களுக்கு வழங்கப்பட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கணவன் இறந்து மூன்று குழந்தைகளை வைத்து தனிமையில் வசித்து[…..]