ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்(அல்குர்ஆன்:5:32)* 16-7-2025 புதன்கிழமை… சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்க கூடிய மாற்று திறனாளி சகோதரி உதவும் உள்ளங்கள் பவுண்டேசனை தொடர்பு கொண்டு வீல் சேர் கேட்ட நிலையில் மாற்றுதிறனாளிகளின் சேலஞ்ச் சேரிடபிள் டிரஸ்ட்டின் பவுண்டர் சகோதரர் முருகனை தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளிகளின் வீல் நாற்காலியை பெற்றுக்கொண்டு தண்டையார்பேட்டையில் வசிக்க கூடிய[…..]
ஏக இறைவனின் திருப்பெயரால்…. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக… 24-6-2025 சென்னை… சென்னை அம்பத்தூரில் வசிக்க கூடிய மாணவி அவந்திக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு சேருவதற்க்கு கல்வி கட்டணம் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் முன் பணமாக பத்தாயிரம் ரூபாயை பவுண்டர் & நிறுவனத்தலைவர் எம். முகமது மூசா அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று பணத்தை செலுத்தி இறைவனின் உதவியால் மாணவியை கல்லூரியில் சேர்க்கப்பட்டது… அடுத்த இருபது நாட்களுக்குள் மீதி தொகை இருபதாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்…[…..]
ஏக இறைவனின் திருப்பெயரால்…. 8-5-2025 சென்னை எம். ஜி. ஆர் நகரில் அன்னை சத்யா நகரில் அண்ணா நெடும்பாதையில் வசிக்க கூடிய சகோதரிக்கு 21வயதில் மூளை வளர்ச்சி குன்றிய பெண் குழந்தை பவித்ரா இந்த குழந்தை மாதம் மாதம் வாழ்வாதாரம் மற்றும் பேம்பர்ஸ் வாங்குவதற்கு பொருளாதார உதவி தேவைப்படுகிறது..சகோதரியின் கணவர் இறந்து விட்ட நிலையில் ஹவுஸ் கீப்பிங் வேலைக்கு சென்று தனது பிள்ளையை பராமரித்து வருகிறார்..போதிய வருமானம் இன்றி மிகவும் சிரமத்தில் இருக்கிறார். இந்த காணொளியை பார்க்க[…..]
ஏக இறைவனின் திருப்பெயரால்…. 12-5-2025 திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் 358,கண்ணியப்பன் தெருவில் வசிக்க கூடிய சகோதரர் உசேன் என்பவர் பல வருடங்களாக வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதால் எங்கும் வேலைக்கு செல்ல முடியாமல் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய நிலையில் வசித்து வருகிறார்.. தற்போது கூட வலிப்பு ஏற்ப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமணையில் சிகிச்சையில் இருக்கிறார்… இதை பார்க்க கூடிய சகோதர சகோதரிகள் தங்களால் இயன்ற பொருளாதார உதவியை அவரிடம் நேரடியாக தொடர்பு கொண்டு அவருடைய[…..]
Recent Comments