ஏகஇறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…. 31-3-2025 மார்ச் மாதத்தின் நிகழ்வுகள்… சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளி தாய் மற்றும் தந்தையை இழந்து தனிமையில் வசித்து வரும் அவர்களுக்கு 29வது மாதமாக வாழ்வாதார உதவியாக ( 2000) இரண்டாயிரம் ரூபாயும் மேலும் தண்டையார்பேட்டையில் [...]
ஏகஇறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 31-1-2025 &28-2-2025 இரண்டு மாதங்களின் நிகழ்வுகள்... சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய தாய் மற்றும் தந்தையை இழந்து தனியாக வசித்து வரும் இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளிக்கு 28வது மாதமாக வாழ்வாதார உதவியாக ( 2000) இரண்டாயிரம் ரூபாயும் மேலும் தண்டையார்பேட்டையில்[.....]
ஏகஇறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தில் சிறந்தது எது' எனக் கேட்டதற்கு, '(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்' என்றார்கள்' 31-3-2024 திங்கட்கிழமை கிழமை... சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் தேர்தல் ஆணையம் அலுவலகம் அருகில் மற்றும் வடபழனி[.....]
ஏகஇறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32)உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 31-12-2024 செவ்வாய் கிழமை.... சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளிக்கு 26 வது மாதமாக வாடகை பணம் மேலும் தண்டையார்பேட்டையில் கணவனால் கைவிடப்பட்டு இரண்டு குழந்தைகளுடன் சிரமத்தில் வசிக்கும் பெண்மணிக்கு 16வது மாதமாக 2500ரூபாய் வாழ்வாதார ( வாடகை)[.....]
ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... மூன்று கட்டங்களாக 6-12-2024 விழுப்புரம் மாவட்டம் மற்றும்7-12-2024 தஞ்சாவூர் மாவட்டம் 12-12-2024 சென்னையிலும் மழை வெள்ளத்தினால் சாலையோரம் மற்றும் பேருந்து நிலையத்திம் மற்றும் முகாம்களில் தஞ்சமடைந்து வீடுகளின்றி வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு 400 போர்வைகள் வழங்கிய நிலையில் நான்காம்[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.. மூன்று கட்டங்களாக 6-12-2024 விழுப்புரம் மாவட்டம் மற்றும்7-12-2024 தஞ்சாவூர் மாவட்டம் 12-12-2024 சென்னையிலும் மழை வெள்ளத்தினால் சாலையோரம் மற்றும் பேருந்து நிலையத்திம் மற்றும் முகாம்களில் தஞ்சமடைந்து வீடுகளின்றி வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு 400 போர்வை மற்றும் 400 பிரட் பாக்கெட்[.....]
ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) 30-11-2024 சனிக்கிழமை உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக. ... சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளிக்கு 25 வது மாதமாக வாடகை பணம் ( 2000) இரண்டாயிரம் ரூபாயும் மேலும் வில்லிவாக்கம் பகுதியில் 21 வயதுடைய பெண் இரண்டு கிட்னி செயலிழந்து[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 17-10-2024 வியாழக்கிழமை இரவு சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் உள்புறம் மற்றும் எதிர்புறமும் வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கும் மற்றும் முதியோர்கள் என 100 நபர்களுக்கு பெரிய பிரட் பாக்கெட் மற்றும்500 மில்லி தண்ணீர் பாட்டில் மற்றும் சிறிய[.....]
இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 16-10-2024புதன்கிழமை சென்னையில் மழையின் காரணமாக பூந்தமல்லி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் தஞ்சமடைந்த வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்கள் மற்றும் மாற்று திறனாளிகள் மற்றும் துப்புரவு தொழிலாளிகள்.மற்றும் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் பெரியவர்கள் என மதிய[.....]
ஏகஇறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 15-10-2024 செவ்வாய்கிழமை சென்னையில் மழையின் காரணமாக( ஜெமினிபிரிட்ஜ் கீழே மற்றும் முண்டக்கனி அம்மன் கோயில் மற்றும் மெரினா பீச் போன்ற பகுதிகளில்) வீடுகளின்றி சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக 250 நபர்களுக்கு வெஜிடேபிள் பிரியாணி மற்றும் 100[.....]










Recent Comments