ஆசியளவில் நடந்த கபடி போட்டியில் இந்திய மகளிர் கபடிக்குழுவில்

ஏக இறைவனின் திருப்பெயரால்... ஆசியளவில் நடந்த கபடி போட்டியில் இந்திய மகளிர் கபடிக்குழுவில் துணை கேப்டனாக கபடி போட்டியில் கலந்துகொண்டு இந்தியாவிற்க்கு தங்க பதக்கம் பெற்றுத்தந்த சகோதரி கார்த்திகாவை முனைவர் எம். முகமது மூசா உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் நிறவனத்தலைவர் &பவுண்டர் நேரில் சந்தித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.. எல்லாப்புகழும் இறைவனுக்கே...

சென்னை வளசரவாக்கம் துப்புரவு பணியாளர்கள் லாரி செட்டில் 50துப்புரவு பணியாளர்களுக்கும்

ஏக இறைவனின் திருப்பெயரால்..... இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக.... ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக.... 26-10-2025 ஞாயிற்றுக்கிழமை.... சென்னை வளசரவாக்கம் துப்புரவு பணியாளர்கள் லாரி செட்டில் 50துப்புரவு பணியாளர்களுக்கும் மற்றும் ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் 18நபர்களுக்கும் மற்றும் மதுரவாயல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு 50நபர்களுக்கும் என 118 போர்வைகள், மற்றும் பெரிய பிரட் பாக்கெட்டுகள், மற்றும் 500மில்லி[.....]

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு புத்தாடைகள் மற்றும் குளிருக்கு பயனளிக்கும் விதமாக போர்வைகள் வழங்கப்பட்டது…

ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…. 24-10-2025 வெள்ளிக்கிழமை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு புத்தாடைகள் மற்றும் குளிருக்கு பயனளிக்கும் விதமாக போர்வைகள் வழங்கப்பட்டது… இதற்கு பொருளாதாரம் கொடுத்து உதவிய நல் உள்ளங்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தார்களுக்கும் இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்… சாலையோர வசிக்க கூடிய[…..]

உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….18-10-2025 சனிக்கிழமைசென்னையில் கொட்டும் மழையில் நள்ளிரவு ஒரு மணியளவில் சாலையோரம் மற்றும் பேருந்து நிலையங்களில்

ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக….18-10-2025 சனிக்கிழமைசென்னையில் கொட்டும் மழையில் நள்ளிரவு ஒரு மணியளவில் சாலையோரம் மற்றும் பேருந்து நிலையங்களில் 1)ஜெமினி பாலத்தின் கீழ் மற்றும்2)மெரினா பீச் கலைஞர் நினைவிடம் அருகாமையில் மற்றும்3)டி டி கே சாலை, 4)மவுண்ட் ரோடு,5)எல்.ஐ.சி, 6)சிந்தாதிரிப்பேட்டை, மற்றும் 7)கே கே நகர் போன்ற[…..]

செப்டம்பர் (9வது )மாத நிகழ்வுகள்…

ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக…. செப்டம்பர் (9வது )மாத நிகழ்வுகள்… தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலையோரம் வசிக்க கூடிய ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக முட்டை பிரியாணி மற்றும் தாழ்ச்சா 124 நபர்களுக்கு வழங்கப்பட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் கணவன் இறந்து மூன்று குழந்தைகளை வைத்து தனிமையில் வசித்து[…..]

மே&ஜூன் மற்றும் ஜூலை மூன்று மாத நிகழ்வுகள்

ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழவைத்தவர் போலாவார் (அல்குர்ஆன் 5:32) மே&ஜூன் மற்றும் ஜூலை மூன்று மாத நிகழ்வுகள்… சென்னை குறுக்குபேட்டையில் வசிக்க கூடிய இரண்டு கண்கள் தெரியாத மாற்று திறனாளி தாய் மற்றும் தந்தையை இழந்து தனிமையில் வசித்து வரும் அவர்களுக்கு 31வது மாதமாக வாழ்வாதார உதவியாக ( 2000) வாடகை பணம் தரப்பட்டும் மேலும் தஞ்சாவூர்[…..]

மாணவி அவந்திக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு சேருவதற்க்கு கல்வி கட்டணம் முப்பதாயிரம் ரூபாய் நிறுவனத்தலைவர் எம். முகமது மூசா அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று பணத்தை செலுத்தினார்

ஏக இறைவனின் திருப்பெயரால்…. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக… 17-7-2025 சென்னை… சென்னை அம்பத்தூரில் வசிக்க கூடிய மாணவி அவந்திக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு சேருவதற்க்கு கல்வி கட்டணம் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் முன் பணமாக பத்தாயிரம் ரூபாயை பவுண்டர் & நிறுவனத்தலைவர் எம். முகமது மூசா அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று பணத்தை செலுத்தி இறைவனின் உதவியால் மாணவியை கல்லூரியில் சேர்க்கப்பட்ட நிலையில்இன்று 17-7-2025 இரண்டாவது கட்டமாக பத்தாயிரம் ரூபாய் கல்வி உதவி வழங்கப்பட்டது…..[.....]

சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்க கூடிய மாற்று திறனாளி சகோதரிக்கு நேரில் சென்று வீல் நாற்காலியை வழங்கியும் உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக சகோதரிக்கு பேம்பர்ஸ் வாங்குவதற்க்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது….

ஏக இறைவனின் திருப்பெயரால்….. இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர் மீதும் என்றென்றும் நீடி நிலவட்டுமாக…. ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்(அல்குர்ஆன்:5:32)* 16-7-2025 புதன்கிழமை… சென்னை தண்டையார்பேட்டையில் வசிக்க கூடிய மாற்று திறனாளி சகோதரி உதவும் உள்ளங்கள் பவுண்டேசனை தொடர்பு கொண்டு வீல் சேர் கேட்ட நிலையில் மாற்றுதிறனாளிகளின் சேலஞ்ச் சேரிடபிள் டிரஸ்ட்டின் பவுண்டர் சகோதரர் முருகனை தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளிகளின் வீல் நாற்காலியை பெற்றுக்கொண்டு தண்டையார்பேட்டையில் வசிக்க கூடிய[.....]

போரூர் மற்றும் ஆலப்பாக்கம் பகுதிகளில் கல்வி உபகரண பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி

உதவும் உள்ளங்கள் சார்பாக31.05.2025 சனிக்கிழமைபோனூர் மற்றும் ஆலம்பாக்கம்பதிகங்களில் பள்ளி உதவிப் பொருட்கள் வழங்கிய நிகழ்ச்சி முதல் கட்டமாக –அரக்கோணத்திலும், இரண்டாவது கட்டமாக – நஞ்சாவூர் மாவட்டத்திலும்,மூன்றாவது கட்டமாக – சென்னை அசோக் நகர் அமீன்பேட் திடலில் வைத்து,நான்காவது கட்டமாக – போனூர் ஆலம்பாக்கம் பகுதிகளில் இதுவரை பயனடைந்தோர் எண்ணிக்கை 308 மாணவ, மாணவிகள்

சென்னை அம்பத்தூரில் வசிக்க கூடிய மாணவி அவந்திக்கு கல்லூரி முதலாம் ஆண்டு சேருவதற்க்கு கல்வி கட்டணம் பத்தாயிரம் ரூபாயை பவுண்டர் & நிறுவனத்தலைவர் எம். முகமது மூசா அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று பணத்தை செலுத்தி இறைவனின் உதவியால் மாணவியை கல்லூரியில் சேர்க்கப்பட்டது…

ஏக இறைவனின் திருப்பெயரால்…. உதவும் உள்ளங்கள் பவுண்டேசன் சார்பாக… 24-6-2025 சென்னை… சென்னை அம்பத்தூரில் வசிக்க கூடிய மாணவி அவந்திக்கு கல்லூரியில் முதலாம் ஆண்டு சேருவதற்க்கு கல்வி கட்டணம் முப்பதாயிரம் ரூபாய் தேவைப்பட்ட நிலையில் முன் பணமாக பத்தாயிரம் ரூபாயை பவுண்டர் & நிறுவனத்தலைவர் எம். முகமது மூசா அவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று பணத்தை செலுத்தி இறைவனின் உதவியால் மாணவியை கல்லூரியில் சேர்க்கப்பட்டது… அடுத்த இருபது நாட்களுக்குள் மீதி தொகை இருபதாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்…[…..]